
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் ‛வாழை
வாழை படத்தை தனது சிறு வயதில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ் . அதாவது, வாழைத்தார் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் நிறைய பேர் இறந்து போன சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. அந்த லாரியில் சிறுவயதில் மாரி செல்வராஜூம் பயணித்து உயிர் தப்பி இருக்கிறார். அந்த விபத்தில் அவரது சில உறவினர்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் வாழை படத்தை இருக்கியிருக்கிறாராம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!