
ஹூமா குரேஷி எழுதிய நாவல் வெளியீடு
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இது பேன்டஸி கலந்த நாவல். 1992 முதல் 2019 வரை நடக்கும் கதை. கொரோனா காலக்கட்டத்தில் இதை எழுத தொடங்கினேன். வெப்சீரிஸாக எடுக்க நினைத்தேன், முடியவில்லை. என்றாவது ஒரு நாள் இது படமாகும். நடிப்போ, எழுத்தோ என் படைப்பை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதை அதற்கான வாய்ப்பாக கருதுகிறேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!