
பூஜா காந்தி திருமணம் : தொழிலதிபரை மணந்தார்
பூஜா காந்திக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் நடக்கவில்லை. தற்போது அவர் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த பெங்களூரு தொழில் அதிபர் விஜய்யை திருமணம் செய்து கொண்டுள்ளார். விஜய் பெங்களூரில பல இடங்களில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்களது திருமணம் நேற்று முன்தினம் பெங்களூரு யெலஹங்காவில் நடந்தது. பஞ்சாபை சேர்ந்த பூஜா காந்தி கன்னடத்தில் சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டவர். இப்போது கன்னட முறையில் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!