
பெண் தாதாவாக நடிக்கும் பிரியாமணி
படம் பற்றி இயக்குனர் விவேக் குமார் கண்ணன் கூறியதாவது: இது கிரைம் த்ரில்லர் ஜார்னரில் உருவாகி உள்ள கேங்ஸ்டர் படம். குடும்ப சூழ்நிலை காரணமாக கேங்ஸ்டராக மாறுகிறார் நாயகி பிரியாமணி. ஆணாதிக்கம் நிறைந்த கேங்ஸ்டர்களோடு அவர் எப்படி மோதுகிறார் என்பது முக்கிய கதையாக இருந்தாலும், 3 வெவ்வேறு கதைகள் அவரோடு இணையும். பல சண்டை காட்சிகளிலும் பிரியாமணி நடித்துள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜாக்கி ஷெராப் வில்லனாக நடித்துள்ளார். அவரது மனைவியாக சன்னி லியோன் நடித்துள்ளார். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!