
ஹீரோ ஆனார் உமா ரியாஸ் மகன்
விக்கி, ரிஷி, லோகி என மூன்று நண்பர்கள், பால்ய பருவத்தில் இருந்தே ஒன்றாக திரிகிறவர்கள். ஒருவருக்கு விஞ்ஞானி ஆக வேண்டும், இன்னொருவருக்கு நடிகராக வேண்டும், இன்னொருவருக்கு ஜாலியா வாழ வேண்டும். இப்படி இருப்பவர்கள் ஒரு நாள் விக்கியின் பிறந்த நாள் அன்று மகாபலிபுரத்துக்கு ஜாலி ட்ரிப் கிளம்புகிறார்கள். அப்போது அவர் செல்லும் பாதையில் சிலர் ஒரு இளம் பெண்ணை கடத்தி செல்வதை காண்கிறார்கள். மூவரும் தங்களது தனித்தனி லட்சியங்களை மறந்து விட்டு அந்த பெண்ணை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!