
செந்தில் கதை நாயகனாக நடிக்கும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா
படம் குறித்து இயக்குனர் ராஜ் கண்ணாயிரம் கூறியதாவது: இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகிறது. முழுக்க முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு எம்.எல்.ஏ.,வுக்கும், ஒரு யூடியூபருக்கும் இடையில் ஒரு பிரச்னை ஏற்பட்டு எம்.எல்.ஏ.,வின் கோபத்துக்கு ஆளாகிறார் யூடியூபர். இந்தப் பிரச்னையில் இருந்து 24 மணிநேரத்திற்குள் அந்த யூடியூபர் தப்பினாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை. 20 நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது. என்றார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!