
விஜய்க்கு எழுதிய கதையை திருத்தம் செய்த ஏ. ஆர். முருகதாஸ்!
இதன் காரணமாக சில ஆண்டுகளாக படங்களே இயக்காமல் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனின் 23வது படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்குகிறது. மேலும் விஜய்க்காக தான் தயார் செய்த அதே கதையை சிவகார்த்திகேயனுக்காக சில திருத்தங்களை செய்து சொன்னபோது அந்த கதையை ஓகே செய்த சிவகார்த்திகேயன், அப்படத்தை தானே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!