
மூன்றாவது முறையாக முரளி ஷர்மா உடன் இணைந்த விஷால்
பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பதைத் தொடர்ந்து இப்போது தெலுங்கு நடிகர் முரளி ஷர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். கடந்த 11 வருடங்களில் பட்டத்து யானை, பாயும் புலி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக முரளி ஷர்மா உடன் தனது 34வது படத்தில் இணைந்து நடிப்பது குறித்து நெகிழ்ச்சியாக விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!