
இந்தியா - பாக்., போட்டி: மைதானத்தில் வந்தே மாதரம் பாடிய நடிகர் சதீஷ்
தமிழ் நடிகர்களில் நடிகர் சதீஷும் இந்த கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்துள்ளார். அப்போது பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கானோர் வந்தே மாதரம் பாடலை பாடி உள்ளார்கள். அப்போது நடிகர் சதீஷூம் சேர்ந்து அந்த பாடலை பாடியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!