
நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்!
இப்போது இந்த படத்தில் நடிக்க இளம் கதாநாயகிகள் ஆஷிகா ரங்கநாத், ஜெயிலர் படத்தில் பிரபலமான நடிகை மிர்ணா மேனன் இருவரும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த வாரம் மலையாளம் மற்றும் தமிழில் பாலன் தி பாய் என்கிற படம் வெளியானது. மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.…
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!