
குழந்தை தத்தெடுப்பு பிரச்சினைகளை பேசும் ஆர் யூ ஓகே பேபி
படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது: சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன். இதற்கு முன் நான் இயக்கிய படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. குழந்தைகள் தத்தெடுப்பு குறித்தும், அதற்குப் பிறகான சட்டரீதியான பிரச்னைகள் குறித்தும் இப்படம் விரிவாகப் பேசுகிறது. ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களை பற்றிய விவாதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை கண்டிப்பாக இந்த சமூகத்துக்கு சொல்லப்பட வேண்டிய ஒன்று. என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!