
திருமணமான நாளில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் பட பாடல் வெளியீடு
இந்த படத்தில் நடித்திருந்த அசோக் செல்வனும் , கீர்த்தி பாண்டியனும் இன்று(செப்., 13) திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்காக அவர்கள் நடிப்பில் உருவான புளூ ஸ்டார் படத்தில் இருந்து "ரயிலின் ஒலிகள்" என்கிற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். உமா தேவி எழுதிய இந்த பாடலை பிரதீப் குமார், சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!