
பெண்களுக்காக சிறப்புக்காட்சி திரையிடல் : அனுஷ்கா வெளியிட்ட அறிவிப்பு
இந்தநிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில தியேட்டர்களில் பெண்களுக்காக சிறப்பு காலைக் காட்சி ஒன்று செப்டம்பர் 14ஆம் தேதி (நாளை) திரையிட ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனுஷ்கா. இந்த படத்தை பெண்களுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே இந்த சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இரண்டு மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட நகரங்களில் கிட்டத்தட்ட 20 தியேட்டர்களில் இந்த படத்தின் காலை சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது என்கிற பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!