
தாத்தா கட்டிய கோயிலில் குஷ்பு
சமீபத்தில் கேரளா சென்ற குஷ்பு அங்குள்ள ஒரு கோயிலில் வழிபாடு நடத்தி அந்த படத்தை வெளியிட்டு. “இந்த கோயில் எனது தாயின் மாமனார் கட்டியது” என்று குறிப்பிட்டுள்ளார். குஷ்பு தன்னை முழுமையான இந்த பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டதற்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!