
‛சாமி 20 ஆண்டுகள் : மறக்க முடியாத அனுபவம் என விக்ரம் நெகிழ்ச்சி
இந்நிலையில் இப்படம் வெளியாகி 20 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த படம் வெளிவந்த அன்றைய காலகட்டத்தில் அதுவரை வெளிவந்த அனைத்து தமிழ் படம் வசூலையும் முறியடித்து புது சாதனையை நிகழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் குறித்து விக்ரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, ஒருச்சாமி, ரெண்டுச்சாமி, மூணுச்சாமி என்ற வசனத்துடன் வீடியோ காட்சியை பதிவிட்டுள்ளார் கூடுதலாக ரொம்ப ஸ்பெஷல் ஆன படம் மறக்க முடியாத அனுபவம் #20YearsOfSaamy என்று பகிர்ந்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!