
புதுமுகங்களின் நியதி
படம் பற்றி இயக்குனர் நவீன் கூறியதாவது : கதை நாயகன் ஒரு தனியார் துப்பறியும் அலுவலகத்தில் துப்பறிவாளனாக பணிபுரிகிறார். மற்ற மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் பணியில் இருக்க, எதிர்பாராத விபத்தின் மூலமாக தானே ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். அந்த பிரச்னையின் தீர்வை தேட முயல, அது கடந்த காலத்தில் நடந்த இன்னொரு பிரச்னை நீட்சியாக வருவதையும் கண்டறிகிறார். இரண்டு சம்பவங்ளுக்கும் தீர்வை தேடுவதே கதை. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!