
காமெடி படமாகும் இயக்குனரின் அனுபவங்கள்
படம் பற்றி இயக்குனர் திலீப் குமார் கூறும்போது “ திரைப்படப் படைப்பாளியாக உருவாக வேண்டும் என்ற தனது கனவை தொடர்ந்து துரத்தும் ஒரு எளிய மனிதனின் உண்மை கதை. நகைச்சுவையாகவும், உத்வேகம் அளிக்கும் வகையிலும் யதார்த்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
இயக்குனர் திலீப் குமார் தான் வாய்ப்பு தேடிய அனுபவங்களை திரைக்கதையாக்கி உருவாக்கும் காமெடி படம் இது என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!