
படக்குழுவினருக்கு தங்க காசு வழங்கிய கீர்த்தி சுரேஷ்
நானி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயராகும் படம் என்கிறார்கள். ஸ்ரீலட்சுமி வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற மார்ச் 30ந் தேதி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. நிறைவு நாளில் கீர்த்தி சுரேஷ் படத்தில் ணியாற்றிய 130 பேருக்கு தலா 2 கிராம் வீதம் தங்க காசுகளை பரிசாக வழங்கினார். கீர்த்தி இதற்கு முன் நடித்த பெரும்பாலான படங்களின் நிறைவு நாளில் இதே போன்று கலைஞர்களுக்கு தங்க காசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!