
தமிழுக்கு வரும் தெலுங்கு புதுமுகம்
கதையின் காலகட்டம், உருவாக்கம், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, சர்வதேச அளவிலான தொழில்நுட்ப குழுவினரின் திட்டமிடல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படத்தின் உருவாக்கம், எதிர்பார்த்ததை விட அதிகமாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருக்கும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தெலுங்கு, தமிழில் உருவாகும் இந்த படம் பான் இந்தியா படமாகவும் தயாராகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!