
ஜெயிலர் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற ரஜினி!
முழுக்க முழுக்க ஜெயிலில் நடப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் மிகப்பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!