
ஜனவரி 6ல் தமிழில் வெளியாகும் மாளிகப்புரம்
எட்டு வயது சிறுமி ஒருவர் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க விரும்புகிறார். அதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. குறிப்பாக சபரிமலையில் ஐயப்பனின் சன்னிதானம் அருகே அமைந்துள்ள மாளிகைப்புரத்து அம்மன் கதையையும் இந்த படம் விவரிக்கிறது. மலையாளத்தில் வரவேற்பு பெற்றுள்ள இந்த படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் ஜனவரி 6ம் தேதி வெளியாக இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!