
மாமனிதன் வழங்கிய கல்வி உதவித் தொகை
இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய 5 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வி கற்பதற்காக, ஓராண்டு கல்விக் கட்டணத்தை நன்கொடையாக வழங்குவதாக ஆஹா நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு விஜய் சேதுபதி கல்வி உதவி தொகையை வழங்கினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!