
வாரியரை ஒதுக்கினார்களா ஜூனியர் என்டிஆர் - ஆல்லு அர்ஜுன் ?
குறிப்பாக லிங்குசாமி தனது முந்தைய படங்களின் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்றும் அவரது படங்களில் இருந்தே பல காட்சிகளை இந்தப்படத்தில் மீண்டும் இடம்பெற வைத்துள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்தநிலையில் இந்தப்படத்தின் கதையை ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரிடம் லிங்குசாமி சொன்னதாகவும் ஆனால் அவர்கள் இருவரும் சில காரணங்களால் இதில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!