
கல்லூரி மாணவனாக நடிக்க பயந்தேன்: அருள்நிதி
இந்த கதையை கேட்டவுடன் கல்லூரி மாணவனாக நடிக்க பயந்தேன். என்றாலும் 10 கிலோ வரை எடை குறைத்து, தாடியை அகற்றி கண்ணாடி முன் நின்று என்னை நானே கல்லூரி மாணவனாக உணரத் தொடங்கியதும் இந்த படத்தில் நடித்தேன். தொடர்ந்து என்னிடம் அறிமுக இயக்குனர்கள் தான் கதை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் பெரும்பாலும் த்ரில்லர் ஜார்னரில் இருக்கிறது. அதனால் அந்த மாதிரியான படங்கள் அதிகமாக வருகிறது.
பான் இந்தியா படங்களில் நடிப்பது பற்றி நான் யோசிக்கவே இல்லை. அதற்கான தகுதி இப்போது எனக்கு இல்லை என்று கருதுகிறேன். தமிழ் படங்களில் நடித்து இங்கு சாதிக்க வேண்டியதே நிறைய இருக்கிறது. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!