
மனைவியின் ஓராண்டு நினைவு தினம் : அருண்ராஜா காமராஜ் உருக்கம்
|
அவரை நினைவு கூறும் வகையில் சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு உருக்கமான கவிதை எழுதி இருக்கிறார் அருண் ராஜா காமராஜ். அதில், உடனிரு எப்போதும் உடைந்துடா உண்மையா, உடைத்திட மென்மையாய், ஏதேதோ எண்ணங்கள் என்னை சூழ நீயே அரணாய் எனை ஆள உடனிரு. என்னாலும் பாப்பி என்று மனைவியின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் அருண்ராஜா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!