
பாலியல் குற்றங்களின் பின்னணியை சொல்லும் மெய்ப்பட
இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பம், குறிப்பாக செல்போனால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை அதிகரித்துள்ளது. இது நகர்புறத்தில் மட்டுமல்ல கிராமபுரத்திலும் பரவி உள்ளது. அதனை படம்பிடித்து காட்டும் படமாக இது ஒருவாகி இருக்கிறது. ஒரு சிறிய தவறு எப்படி பெரும் பகையாக மாறுகிறது என்பதையும் படம் சொல்கிறது. என்கிறார், இயக்குனர் வேலன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!