
போலீசாருக்கெல்லாம் சல்யூட் - சூரி
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், விக்ரம் பிரபுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினார். தற்போது நடிகர் சூரி டாணாக்காரன் படத்தை பாராட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், "பெத்தவுகளுக்கு கூட பிள்ளைய அடிக்க உரிமையில்ல ஆனா போலீஸ்க்கு ஜனநாயகம் கையில் பிரம்பு தந்துருக்கு. பெத்தவரின் பொறுப்பு, வாத்தியாரின் கண்டிப்பு, நண்பனின் கனிவு ஒருசேர கடைபிடிக்கும் போலீசாருக்கெல்லாம் சல்யூட். ஆகச் சிறந்த படைப்பு" என்று தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!