
வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்த ஆஸ்கர் குழு
இருப்பினும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற சூழல் வந்தபோது ஆஸ்கர் கமிட்டியில் தான் வகித்த பொறுப்பை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித். இந்நிலையில் இதுதொடர்பாக வில் ஸ்மித்திடம் ஆஸ்கர் குழு நேற்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாடமி குழுவினர் அறிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!