
சபரிமலை செல்ல விரதமிருக்கும் ராம்சரண்
அப்படி சமீபத்தில் மும்பைக்கு வந்த ராம்சரண், கருப்பு நிற குர்தாவில் கையில் காவித்துண்டுடன் வெறுங்காலுடன் வருகை தந்திருந்தார். இது அங்கிருந்த பலரையும் ஆச்சரியப்படுத்தியது ஆனால் அவர் விரைவில் ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலை செல்ல இருப்பதால் 41 நாட்கள் விரதத்தில் இருக்கிறார் என்கிற தகவல் தெரியவந்துள்ளது. மேலும் வருடந்தோறும் சபரிமலைக்கு செல்வதையும் ராம்சரண் வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!