
விரைவில் அடுத்த படத்தை தொடங்குகிறார் சூர்யா!
இந்தப்படத்தின் தமிழ் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் தெலுங்கு டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சூர்யா தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த நிலையில் அடுத்தபடியாக நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. விரைவிலேயே அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவே தயாரித்து நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!