
சத்யராஜ் படத்துக்கு தடைபோட்ட நீதிமன்றம்
அதையடுத்து இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக ஆலப்புழாவில் உள்ள நீதி மன்றத்தில் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று இன்பினிடி பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் சுதாகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் நேற்று டிசம்பர் 24ம் தேதி திரைக்கு வர இருந்த படம் வெளிவரவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!