
நாய் சேகருக்காக லண்டன் சென்ற வடிவேலு
வேறு வழியில்லாம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் படத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜை போட்டனர். வடிவேலு தவிர மற்ற நடிகர், நடிகைகள் முடிவாகாத நிலையில் படத்தின் பாடல் உருவாக்கத்திற்காக நாய் சேகர் குழு லண்டன் சென்றிருக்கிறது. இதில் வடிவேலு, படத்தின் இயக்குனர் சுராஜ். லைகா நிறுவனத்தின் அதிகாரி உமேஷ் குமார் ஆகியோரும் சென்றிருக்கிறார்கள். லண்டனில் சந்தோஷ் நாராயணன் படத்திற்கான பாடல்களை உருவாக்குகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!