
நீயெல்லாம் ஏன் நடிக்கிற என்று கிண்டல் செய்தார்கள்: ஸ்ருதி செல்வம்
இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் குறும்பட நடிகை ஸ்ருதி செல்வம். இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னோட நடிப்பு, குறும்படம் மற்றும் ஆல்பமில் தான் தொடங்கியது, ஆரம்பத்தில் "நீயெல்லாம் ஏன் நடிக்கிற" என்று தான் கேட்டார்கள். கிண்டல் செய்தார்கள். நிறைய அவமானங்களை சந்தித்தேன். அதையெல்லாம் பாஸிட்டிவாக எடுத்து கொண்டு தான், இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறேன். என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!