
மைசூர் அரண்மனையில் வடிவேலு
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூர் அரண்மனையில் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சி ஒன்று உருவாகி வருவதாகவும் அதற்கான நடன பயிற்சிகளை பிரபுதேவா மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!