
ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. த்ரிஷா இங்கே படப்பிடிப்பில் கலந்து கொள்வதை கேள்விப்பட்டு ஏராளமான ரசிகர்கள் த்ரிஷாவை பார்ப்பதற்காக அவரது கேரவன் முன்பாக கூடினார்கள். அவரும் கேரவனில் இருந்தபடி ரசிகர்களுக்கு கை காண்பித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!