
பிரபாஸை இயக்கும் ‛துரந்தர் இயக்குனர்
இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்திற்கான திட்டமிடலில் ஈடுபட்டிருக்கும் அவர், சமீபத்தில் பிரபாஸை சந்தித்து ஒரு பான் இந்தியா படம் இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு தான் அளித்த ஒரு பேட்டியில் பிரபாஸ் நடிப்பில் படம் இயக்குவதில் தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் ஆதித்யா.
ஸ்பிரிட், பவுசி, கல்கி 2 போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் பிரபாஸ். அடுத்த ஆண்டில் சலார் 2 படத்தில் நடிக்க போகிறார். அதனால் இந்த படங்களுக்கு பிறகு ஆதித்யா தர் இயக்கத்தில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!