
தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது…
இதனிடையே, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலையீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு தரப்பிலும் பேசி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வந்து இன்று முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க சம்மதித்துள்ளார்கள்.
30 சதவீத ஊதிய உயர்வு கோரிய நிலையில் 22.5 சதவீத ஊதிய உர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் 15 சதவீதம், இரண்டாம் ஆண்டில் 2.5 சதவீதம், மூன்றாம் ஆண்டில் 5 சதவீதம் என்ற விகிதத்தில் உயர்வு வழங்கப்படும்.
பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இரு தரப்பினரும் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!