
சூரகன் கதை என்ன?
படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும், நாயகனுமான கார்த்திகேயன் பேசியதாவது: இந்த படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். பணம் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடாது, அன்பும் உழைப்பும் நம்பிக்கையும் தான் ஒரு விஷயத்தை உருவாக்கும். அது எங்கள் டீமிடம் இருந்தது. தற்காலிக பணி நீக்கத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்னைகள் என்ன என்பது தான் படம். இந்த படத்தை புதியவர்கள் இணைந்து உருவாக்கி இருந்தாலும் பெரிய ஆக்ஷன் படமாக தரவிருக்கிறோம். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!