
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன்
இந்த நிலையில் நடிகர் ஜெயராம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களில் அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராவார் என்று தெரிகிறது. ஏற்கனவே கேரள காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு சென்னையில் வைத்து நடிகர் ஜெயராமையும் விசாரித்தது.
“சபரிமலை தங்க தகடுகளுக்கு சென்னையில் பூஜை நடந்தபோது தான் கலந்து கொண்டது உண்மைதான். பக்தியின் அடிப்படையில் மட்டுமே கலந்து கொண்டேன். அதற்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி எனக்குத் தெரியாது. எல்லாவிதமான விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்” என்று ஏற்கெனவே ஜெயராம் கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!