
இவானா வருண் நடிக்கும் ராஞ்சா
படம் குறித்து இயக்குனர் சந்தோஷ் ராவணன் கூறும்போது “காதல், திரில்லர் கதையம்சத்தில் இப்படம் தயாராகிறது. போலீஸ் அதிகாரியாக பிரஜின் வருகிறார். அடுத்தடுத்து மூன்று பேர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். பிரஜினும் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. மர்ம மரணங்களின் பின்னணியில் இருக்கும் விஷயங்கள் என்ன, பிரஜினால் அதை கண்டுபிடிக்க முடிந்ததா என்பது கதை"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!