
பிரகாஷ்ராஜ் மவுன விரதம்
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது : ‛‛டாக்டர்கள் முழு பரிசோதனை செய்தனர். நான் நன்றாக இருக்கிறேன். என்னுடைய குரல் வளைக்கு மட்டும் தான் ஒரு வாரம் வரை ஓய்வு தேவைப்படுகிறது . அதனால் நான் மவுன விரதம் இருக்க போகிறேன்"" என்று தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!