
புதுமுகங்களின் நடிப்பில் மரபு
தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு. எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி மரபு என்ற பெயரிலே ஒரு புதிய முயற்சியுடன் களமிறங்கி இருக்கிறோம்.
இப்படத்தில் அனுபவமுள்ள முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகின்றன. 50 சதவிகித படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. படம் அடுத்த மாதம் வெளியாகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டால் தியேட்டரிலோ அல்லது ஓடிடி தளத்திலோ வெளியாகும். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!