
ரம்ஜான் திருநாள் - ரசிகர்களுக்கு நதியா வேண்டுகோள்
‛‛இது கொரோனா தொற்று என்ற இந்த சிக்கலான காலகட்டம் என்பதால் வீட்டிலேயே இருந்து பண்டிகைகளை கொண்டாடுங்கள். உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். மேலும், தாராளமாக நன்கொடைகள் அளித்து அனைவரது ஆசீர்வாதங்களை பெறுங்கள்"" என்று தனது ரசிகர்களை கேட்டுக்கொண் டுள்ளார் நதியா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!