
சுனைனாவை காணவில்லை - பப்ளிசிட்டிக்காக வீடியோ வெளியிட்ட படக்குழு!
சுனைனாவின் இணையப் பக்கத்திலும் எந்த பதிவுகளும் வெளியாகவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் பரபரப்பை ஏற்படுத்தியதால், உண்மையிலேயே சுனைனாவுக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதட்டத்துடன் கேள்விகளை எழுப்பி வந்தார்கள். ஆனால் தற்போது ரெஜினா பட குழுவினர்தான் படத்தின் புரமோசனுக்காக இப்படி ஒரு வீடியோவை திட்டமிட்டே வெளியிட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசாரும் படத்தின் புரமோஷனுக்காக இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்றும் மேற்படி படக் குழுவை எச்சரித்துள்ளார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!