
புதுச்சேரி கலைஞர்கள் இணைந்து உருவாக்கும் மனிதம்
படம் பற்றி இயக்குனர் புரூனோ சாவியோ கூறும்போது "புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் படம் உண்மையான உறவு, நட்புகள் யார் என்பதை "மனிதம்" வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கதையின் நாயகனுக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது எந்த தருணத்தில் எப்படி புரிகிறது என்பது படத்தின் மையக்கரு. இதை சுவாரசியமான முறையில் திரையில் வெளிப்படுத்தி இருக்கிறோம். முழு படமும் புதுச்சேரி பகுதியில் தயாராகி உள்ளது" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!