
டாக்சிக் குறித்து கியாரா அத்வானி பகிர்ந்த தகவல்
அதில், இந்த படம் நான் எதிர்பாராத ஒரு மாறுபட்ட கதையில் உருவாகி இருக்கிறது. அதாவது, ஆண் பெண்ணுக்கு இடையே உறவுகளை நாம் பார்த்து வரும் விதத்தில் இருந்து முற்றிலுமாக மாறி உள்ளது. குறிப்பாக காதலில் இருக்கும் சுதந்திரம் விடுதலையை ஆழமாக கூறுகிறது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு காதலில் இவ்வளவு சுதந்திரமாக பயமின்றி இருக்க முடியுமா என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!