
காதல் படப்பிடிப்பை நிறைவு செய்த ஜோதிகா
இந்த நிலையில் அதே இயக்குனர் தற்போது தான் மலையாளத்தில் மம்முட்டியை வைத்து இயக்கியுள்ள "காதல் : தி கோர்" என்கிற படத்தில் ஜோதிகாவை அழைத்துச் சென்ற கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த ஜோதிகா, ஒரேகட்டப் படப்பிடிப்பாக இந்த படத்தில் தனது காட்சிகளை முடித்து கொடுத்து நிறைவு செய்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் நாயகன் மம்முட்டி இந்த படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்து விடைபெற்றார். இந்த நிலையில் இன்று ஜோதிகாவும் காதல் படக்குழுவினரிடம் விடைபெற்று கிளம்பியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!