
தமிழில் வெளியாகும் துல்கர் சல்மானின் மலையாள படம்
ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். நிதின் கே.ஜோஷ் கதை எழுதியுள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் தயாராகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இதன் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் துல்கர் சல்மான், சுகுமாறன் குரூப் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். 36 வருடங்களாக தேடப்படும் ஒரு நபரை பற்றிய கதை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!