
யோகிபாபு மீது அதிரடி குற்றச்சாட்டு
ஆனால் யோகிபாபு தரப்போ "அந்த படத்தின் தயாரிப்பாளர் சாம் என்பவர். இவர் யார் என்றே தெரியாது. பல ஆண்டுகளாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. யோகிபாபு அவ்வளவு பிசியாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் நடித்து வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றால் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக்கு பாதிப்பு வரும். அதனால் பல லட்சம் இழப்பை தயாரிப்பாளர் சந்திக்க நேரிடும். இதை மற்ற படக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் முடிந்தவரை தான் நடிக்கும் பட நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்" என்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!