
போதைப்பொருளுக்கு எதிரான ஆபரேஷன் : தூபான் வாரியராக மாறிய மோகன்லால்
அதில் அவர் கூறும்போது, "போதைப்பொருளுக்கு எதிரான இந்த மிகப்பெரிய போரில் நானும் ஒரு தூபான் வாரியராக பெருமையுடன் இணைந்து கொள்கிறேன். இது வெறும் அரசாங்கத்தின் அல்லது காவல்துறையின் வேலை மட்டுமல்ல; நம் வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் இல்லாத சூழலை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இளைஞர்கள் போதைப்பொருள் தரும் தற்காலிக போலி மகிழ்ச்சிக்கு அடிமையாகி வாழ்க்கையை அழித்துக் கொள்ளக் கூடாது" என்று கேட்டுக் கொண்டுள்ளார்..






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!